tag:blogger.com,1999:blog-4995518181696661555.post2314359704072961807..comments2023-05-23T07:55:44.669-04:00Comments on Satya's Kitchen: பிசிபெலாபாத்Priyahttp://www.blogger.com/profile/04792448259009197170noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4995518181696661555.post-81384648920397496762012-05-14T14:45:08.606-04:002012-05-14T14:45:08.606-04:00நான் சமைத்த போது ஒரு கத்திரிக்காய் சேர்த்தால் அப்ப...நான் சமைத்த போது ஒரு கத்திரிக்காய் சேர்த்தால் அப்படி ஒன்றும் மாற்றம் இல்லை. பிடிக்கவில்லை என்றால் தவிர்த்து விடவும். ஒவ்வொரு வீட்டில் விரும்புவது போல் சைட் டிஷ் செய்து சாப்பிடலாம். அப்பளம் காரம் இருக்காது, அதனால் உருளைக்கிழங்கு மெலிதாக வெட்டி உருளைக்கிழங்கு ரோச்ட்போல சமைதேன் நன்றாக இருந்தது.Priyahttps://www.blogger.com/profile/04792448259009197170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995518181696661555.post-63273086244310198622012-05-14T13:43:54.129-04:002012-05-14T13:43:54.129-04:00எங்கள் வீட்டில் நிறைய காப்ஸிகம் சேர்க்கப் படும். ...எங்கள் வீட்டில் நிறைய காப்ஸிகம் சேர்க்கப் படும். கத்திரிக்காய் சேர்ப்பதில்லை. கத்திரிக்காய் சேர்த்தால் கிட்டத்தட்ட சாம்பார் சாதம் போன்ற பதமும் சுவையும் வந்து விடுகிறது. இதற்கு சைட் டிஷ்ஷாக அப்பளமும் வடகமும் செய்வார்கள்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.com