தேவையான பொருட்கள் :
- சிக்கன் - 250 கிராம்
- வெங்காயம் - 2
- இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- தனியா தூள் - 1 ஸ்பூன்
- தயிர் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- உப்பு - 2 ஸ்பூன்
செய்முறை :
- முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் , தனிய தூள் ,உப்பு போட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கருவேப்பில்லை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பின்பு கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- அதில் சிக்கன் துண்டுகளை போட்டு கிளறவும்.
- சிக்கன் மூடிவைத்து சமைக்கும் பொழுது அதில் இருந்து வரும் தண்ணீருடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
- கொத்தமல்லி தூவி சூடான சாதம், சப்பாத்தி, தோசையுடன்பரிமாறவும்.
0 comments:
Post a Comment