- தக்காளி- 2
- எலுமிச்சை -1
- பூண்டு - 3 பல்
- ரசப் பொடி-1/2 ஸ்பூன்
- சீரகம்-1/2 ஸ்பூன்
- மிளகு- 1/2 ஸ்பூன்
- கொத்தமல்லி-சிறிது
- மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
- உப்பு - 3/4 ஸ்பூன்
- வேகவைத்த பருப்பு - 1/4 கப்
- எண்ணெய்-1ஸ்பூன்
- கடுகு -1/4 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- கறிவேப்பிலை -சிறிது
- பெருங்காயதூள்-சிறிது
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து பொரிந்ததும்,சீரகம்,மிளகு,பூண்டுஅரைத்து சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் மசித்துவைத்த தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, ரசபொடி, வேகவைத்த பருப்பு,பெருங்காயதூள் சேர்த்து ஒரு கொதிவிடவும்.
- ஒரு பாத்திரத்தில் எலுமிச்சைசாறு வைத்து அதில் ரசத்தை ஊற்றி கலந்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.சுவையான லெமன் ரசம் ரெடி.
குறிப்பு:
ரசத்தை அதிக நேரம் கொதிக்க விடகூடாது
0 comments:
Post a Comment