தேவையான பொருட்கள் :
குறிப்பு :
தம் முறை : ஒரு தவா சூடு பண்ணி அதை சிறிய தீயில் வைத்து அதன் மேல் மூடிய பிரியாணி பாத்திரத்தை வைக்கவும்.
- பெரிய மீன் -6 துண்டுகள்
- பாசுமதி அரிசி - 3 கப்
- வெங்காயம் -2
- தக்காளி -1
- பச்சைமிளகாய்-2
- கொத்தமல்லி - சிறிது
- புதினா - சிறிது
- இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
- மிளகாய்தூள் - 3 ஸ்பூன்
- தனியாதூள் -3 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்
- எண்ணெய் - 6 ஸ்பூன்
- பட்டை - 2
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 2
- பிரியாணி இலை - 2
- உப்பு - 3 ஸ்பூன்
செய்முறை :
- முதலில் ஒரு பாத்தரத்தில் மிளகாய் தூள் , தனியா தூள் - 1 ஸ்பூன்,மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன், இஞ்சிபூண்டு பேஸ்ட்- 1/2 ஸ்பூன்,உப்பு சேர்த்து இரண்டு மணி நேரம் உறவிடவும்.
- பின்பு அதை 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு மீன்களை வறுத்து எடுக்கவும்.
- பின் இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் உற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு பொரிந்ததும் அதில் பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் தக்காளி போட்டு வதக்கி அதனுடன் மிளகாய் தூள்,தனியா தூள்,மஞ்சள் தூள்,பிரியாணி மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். பின் அதில் 1 கப் தண்ணீர் உற்றி கொதிக்கவிடவும்.
- 10 நிமிடம் களித்து அதில் வருத்த மீன் துண்டுகளை போட்டு, மீன் உடையாமல் கிளறி விடவும்.
- பின் வடித்து வைத்த பாஸ்மதி அரிசியை போட்டு காற்று போகாத மூடி போட்டு மூடிவைக்கவும்.
- தம் முறையில் அரை மணி நேரம் பிறகு மீன் உடையாமல் கிளறவும்.
குறிப்பு :
தம் முறை : ஒரு தவா சூடு பண்ணி அதை சிறிய தீயில் வைத்து அதன் மேல் மூடிய பிரியாணி பாத்திரத்தை வைக்கவும்.
0 comments:
Post a Comment