தேவையான பொருட்கள் :
- தக்காளி - 2
- வெங்காயம் -1
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- தனியா தூள் -1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- கடுகு - 1 ஸ்பூன்
- உள்ளுதம்பருப்பு - 1/4 ஸ்பூன்
- கடலைபருப்பு - 1/4 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- பூண்டு - 4
- சாதம் - 2 கப்
செய்முறை:
- முதலில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு, உள்ளுதமப்ருப்பு,கடலை பருப்பு, சீரகம் போட்டு பொரிந்ததும். அதில் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- பின்பு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி அதில் அரை கப் தண்ணீர் உற்றி பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
- அதனுடன் வடித்த சாதத்தை போட்டு கிளறவும்.
0 comments:
Post a Comment