- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- பெருங்காயம் - சிறிதளவு
- கறிவேப்பிலை - சிறிது
- உள்ளுதம்பருப்பு - 1/2 ஸ்பூன்
- கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
- நீளமான பச்சை கத்தரிக்காய் - 250 கிராம்
- வடித்த சாதம் - 3 கப்
- உப்பு - 1 ஸ்பூன்
வறுத்து அரைக்க:
- சீரகம் - 1 ஸ்பூன்
- பட்டை -2
- கிராம்பு -2
- எள்ளு - 2 ஸ்பூன்
- கசகசா -1 ஸ்பூன்
- தனியா - 2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 4
- உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன்
- கடலை பருப்பு -1 ஸ்பூன்
- தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
செய்முறை :
- அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் சிவக்க வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
- எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு,பெருங்காயம், கறிவேப்பிலை, உளுந்து, கடலை பருப்பு.
- அதில் கடைசியில் கத்தரிக்காயை போட்டு வதக்கவும்.
- கத்தரிக்காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறவும்.
- ஆறிய உதிரியான சாதத்துடன் இந்த கலவையை போட்டு நன்கு பிரட்டினால் சுவையான வாங்கி பாத் ரெடி.
0 comments:
Post a Comment