- தக்காளி - 1
- வெங்காயம் - 1
- பூண்டு - 3 பல்
- கொத்தமல்லி -1/2 கப்
- தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
- கடலை பருப்பு - 1 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- க.மிளகாய்- 3
- புளி - சிறிது
- கடுகு - ஸ்பூன்
- சீரகம் - ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- பெருங்காயம் - சிறிது
- எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
- கடாய் வைத்து சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு, க.மிளகாய் போட்டு சிவக்க வறுக்கவும்.
- அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் புளி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
- கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
- தக்காளி வதங்கியவுடன் கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- இந்த கலவை ஆறியவுடன் முதலில் அரைத்த கலவையுடன் சேர்ந்து அரைத்துக் கொள்ளவும்.
- கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து சட்னியில் கொட்டவும்.
- சுவையான தக்காளி சட்னி தயார். இது சப்பாத்தி, தோசையுடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment