- மைதா -1 கப்
- கோதுமைமாவு-1/4கப்
- மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
- உப்பு-சிறிது
- நெய்-6 ஸ்பூன்
- காரட்- 1
- இட்லி மிளகாய்பொடி -2 ஸ்பூன்
பூரணம் செய்ய:
- உருளைக்கிழங்கு -1
- மிளகாய்த்தூள்-1/2 ஸ்பூன்
- உப்பு-1/2 ஸ்பூன்
செய்முறை:
- மைதா,கோதுமைமாவு,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு பிசையவும். பின் அதை 30 நிமிடம் ஊறவிடவும்.
- கூகேரில் உருளைக்கிழங்கு,தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும்.
- தண்ணீர் முழுதும் வடித்து உருளைக்கிழங்கு தோலை நீக்கி நன்கு மசித்துகொள்ளவும்.பின் அதில் மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
- ஒரு கவரில் நெய் தடவி பிசைந்து வைத்து உள்ள மாவில் ஒரு உருண்டை எடுத்து சிறியதாக தட்டி கொள்ளவும்.
- பின் அதன் நடுவில் பூரணத்தை வைத்து நன்கு மூடி உருண்டையாக செய்து கொள்ளவும்.
- பின் கையில் நெய் தடவி நன்கு மெலிதாக வரும் வரை தட்டி கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு தவா வைத்து சூடானதும் செய்து வைத்துள்ள போளி போட்டு சிறிது நெய் ஊற்றி ரெண்டு பக்கமும் விடவும்.
- பின் அதன் மேல் துருவிய காரட், இட்லி மிளகாய்பொடி தூவி தவாவில் 30 நொடி போட்டு உடனே எடுக்கவும்.
3 comments:
வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.
5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.
உங்கள் இடுகை பிரபலமடைய எமது ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி
வலையகம்
http://www.valaiyakam.com/
செஞ்சி பார்த்துடுவோமில்ல...:)
தலைப்பைப் பார்த்து என்னவோ என்னு ஓடி வந்தேன் சமையல் டிப்ஸ் என்னு தெரிஞ்சவுடன் உஷாராகிட்டேன்
தொடருங்கள்
Post a Comment