தேவையான பொருட்கள்:
- இட்லி - 4
- எண்ணெய் -3 ஸ்பூன்
- கடுகு-1/4 ஸ்பூன்
- சீரகம்-1/4 ஸ்பூன்
- உள்ளுதம்பருப்பு- 1 ஸ்பூன்
- கடலை பருப்பு- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை -சிறிது
- க.மிளகாய் - 2
- மிளகாய் தூள் -1/2 ஸ்பூன்
- தனியாதூள் -1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- உப்பு - 1/4 ஸ்பூன்
- வெங்காயம் - 1
- கொத்தமல்லி - சிறிது
செய்முறை :
- கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் கடுகு,சீரகம்,உள்ளுதம்பருப்பு, கடலைபருப்பு,கருவேப்பிலை,க.மிளகாய் சேர்த்து பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,தனியாதூள், உப்பு சேர்த்து 1 நிமிடம் சிறுந்தீயில் வதக்கும்.
- பின் அதில் உதிர்த்துவைத்த இட்லி சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
குறிப்பு :
இட்லி'யை சிறிது நேரம் பிரிஜில் வைத்து எடுத்து உதிர்க்கவும்.அது நன்கு உதிர்க்க உதவும்.
0 comments:
Post a Comment