தேவையான பொருட்கள் :
செய்முறை :
- கோதுமை மாவு - 1 கப்
- உருளைக்கிழங்கு - 2
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- சீரக தூள் -1/4 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- உப்பு - 1/2 ஸ்பூன்
செய்முறை :
- கோதுமை மாவை உப்பு சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரமாவது மூடி வைத்து ஊற விடவும்.
- உருளைகிழங்கை வேக வைத்து அத்துடன் இஞ்சி, மிளகாய் மற்றும் கொத்தமல்லி பொடியாக நறுக்கி பிசைந்து கொள்ளவும்.
- மாவை எடுத்து சிறிதளவு தேய்த்து அதில் கலவையை வைத்து மூடவும். நன்றாக மூடியவுடன் கையால் தட்டிய பின்னர் திரட்டவும்.
- ஒரு தவா வைத்து சூடானதும் பராத்தாவை போட்டு நன்கு வெந்ததும் மறுப்புறம் திருப்பி போட்டு சிறிது எண்ணெய் போட்டு வேகவிடவும்.
- சூடாக ரைத்தாவுடன் பரிமாறவும் .
0 comments:
Post a Comment